Tuesday, April 7, 2009

சித்திரக் கவி

நான்வச மாடாநாண் நாட விரைவிட
நாண்நாடா மாசவன் நா. [குறள்வெண்பா]

மாலைமாற்று,என்று வகைப்படுத்தப்பட்ட இக்கவிதையில்
முன்னிருந்து பின்னாகவோ, பின்னிருந்து முன்னாகவோ,
வாசித்தால் ஒன்றேபோல் வருவது.
இதன் பொருள்: நான் வசப்பட்டுப்போகாத நாணத்தை
விரும்பி நாடுகின்றேன்.அவன் நாவோ காதலைப்பற்றி
சற்றும் நாணமில்லாமல் பேசவல்லதாக இருக்கிறது.


நாத்திகன்வேள்வி:அருண்முல்லை.

No comments:

Post a Comment