நான்வச மாடாநாண் நாட விரைவிட
நாண்நாடா மாசவன் நா. [குறள்வெண்பா]
மாலைமாற்று,என்று வகைப்படுத்தப்பட்ட இக்கவிதையில்
முன்னிருந்து பின்னாகவோ, பின்னிருந்து முன்னாகவோ,
வாசித்தால் ஒன்றேபோல் வருவது.
இதன் பொருள்: நான் வசப்பட்டுப்போகாத நாணத்தை
விரும்பி நாடுகின்றேன்.அவன் நாவோ காதலைப்பற்றி
சற்றும் நாணமில்லாமல் பேசவல்லதாக இருக்கிறது.
நாத்திகன்வேள்வி:அருண்முல்லை.
Tuesday, April 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment