கண்ணுண்டு வாயுண்டு கண்டால் பகையிடத்தும்
எண்ணிச் செயலாற்றும் என்றாலும்-மண்ணிலே
சிந்திக்கும் மூளையுயிர்;சேர்ந்த தலையில்லை
நிந்திப்பார் இல்லை நிலை.
விடை: நண்டு
நாத்திகன்வேள்வி:அருண்முல்லை.
Monday, April 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment